கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயிண்ட். கிட்ஸ் நெவிஸிக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான இயன் மெக்டொனால்ட் லிபர்ட் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் இராஜதந்திர உறவுகளை நிறுவுவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் முன்னாள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனி மேற்கிந்திய தீவுகளின் ஒரு பகுதியாகும்.
இந்த மாதத்திற்குள் இலங்கை முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய இரண்டாவது நாடு இதுவாகும்.
இலங்கை முன்னதாக ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள ஐரோப்பாவில் ஒரு பிரதானமான லிச்சென்ஸ்டைனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
