மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மந்திரி பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ. மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா, சிவ்ஜி சிங் ஆகிய 6 பேர் மூத்த துணை தலைவராகவும், நடிகை நக்மா, அசோக் சுட்ராலே, தினேஷ் ஹெக்டே, ஜார் ஆப்பிரகாம், பிரவின்நாயக் உள்ளிட்ட 15 பேர் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சுப்ரமணியம், கந்தசாமி கிருஷ்ணன் வேலு உள்ளிட்ட 76 பேர் செயலாளராகவும், ஜகதீசன் நாடார் உள்ளிட்ட 30 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந
முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
