மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மந்திரி பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ. மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா, சிவ்ஜி சிங் ஆகிய 6 பேர் மூத்த துணை தலைவராகவும், நடிகை நக்மா, அசோக் சுட்ராலே, தினேஷ் ஹெக்டே, ஜார் ஆப்பிரகாம், பிரவின்நாயக் உள்ளிட்ட 15 பேர் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சுப்ரமணியம், கந்தசாமி கிருஷ்ணன் வேலு உள்ளிட்ட 76 பேர் செயலாளராகவும், ஜகதீசன் நாடார் உள்ளிட்ட 30 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
