தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதிராவ் ஹைதரி செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு: “எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். வெள்ளித்திரையில் இப்படித்தான் நடிப்பேன். அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எந்த நிபந்தனையும் வைக்க கூடாது. உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றாலும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்க வேண்டும்.
தேவையில்லாமல் காட்சிகளை திணிப்பது போல் இருக்க கூடாது. கதையில் அந்த காட்சி தேவையாக இருக்க வேண்டும். அப்படி அவசியமாக இருந்தால் முத்தம் கொடுத்தோ, கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்”. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
