பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் சென்றடைந்தார்.
பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யு.எல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானர்.
குறித்த விஜயத்தின் போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.
பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
