திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கட்டளைகள் என 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளுக்கு வாய் திறக்காத திமுகவின் முக்கிய புள்ளிகள் மௌனம் கலைத்திருக்கிறார்கள். குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.
திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் திமுகவின் அடிமடியிலே கைவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
வேலுவிடமிருந்தே வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா ஆகும். இந்த விவகாரத்தில் வேலுவை விட இன்னபிற திமுக வேட்பாளர்கள் தான் அதிக கலக்கத்தில் உள்ளார்களாம். வேலுவின் பணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். செலவு செய்யாவிட்டால் வெற்றிக்கனியை விட்டுத்தந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
கொரோனா ப
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி
