திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கட்டளைகள் என 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளுக்கு வாய் திறக்காத திமுகவின் முக்கிய புள்ளிகள் மௌனம் கலைத்திருக்கிறார்கள். குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.
திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் திமுகவின் அடிமடியிலே கைவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
வேலுவிடமிருந்தே வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா ஆகும். இந்த விவகாரத்தில் வேலுவை விட இன்னபிற திமுக வேட்பாளர்கள் தான் அதிக கலக்கத்தில் உள்ளார்களாம். வேலுவின் பணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். செலவு செய்யாவிட்டால் வெற்றிக்கனியை விட்டுத்தந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ
பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற
மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
