மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது
இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர். 405 விமானிகள் பற்றாக்குறை உள்ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 260 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘ஹைபர்சானிக் விமானங்களை பயன்படுத்தி, சீனாவை உறுதியுடன் முறியடிக்க முடியுமா?’’ என்ற கேள்விக்கு ‘‘இது ரகசிய தகவல். சபையில் கூற முடியாது’’ என்று ஸ்ரீபாத நாயக் பதில் அளித்தார்.
கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத
வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ
முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
