ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தது. ராஜியசார் பகுதியில் வந்தபோது அந்த ராணுவ வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் ராணுவ வீரர்கள் தீ வளையத்திற்குள் சிக்கிக் கொண்டனர். 5 வீரர்கள் போராடி வாகனத்தைவிட்டு வெளியேறிய நிலையில் காயங்களுடன் தப்பினார்கள். வாகனத்திற்குள் சிக்கிய 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை ராணுவ அதிகாரி விக்ரம் திவாரி கூறினார்.
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய
புதுச்சேரி மாநிலத்தில்
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம முதல்-அமைச்சர்
உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்
