More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!
ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!
Mar 26
ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள், தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.



ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.



ஓட்டமாவடி பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆகியோரது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சபையினால் பல முறை தீர்மானிக்கப்பட்ட போதிலும் சபையின் வருமான இழப்பு காரணமாக கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள முடியாதிருந்தது.



இருந்த போதிலும் ஊழியர்களது தியாகம், தற்போதைய விலைவாசி அதிகரிப்பு என்பன கருத்திற்கொள்ளப்பட்டு மேற்படி தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.



ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சுப்றா தரமுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பதினைந்து மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.



பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி வழிமொழிந்து சபையின் பதினைந்து உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.



இதன்போது பிரதேச சபை செயலாளர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் அர்ப்பணிப்பை ஒரு அரசியல்வாதியின் புகழ்பாடி கொவிட் 19 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் பொய்யான தகவல்களை நாட்டுக்கு வழங்கி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றது.



சபை அமர்வின் போது பிரதேச சபை உரையாற்றுவதற்கு வழங்கப்படும் ஐந்து நிமிடம் மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரையாடுவதற்கு நேரம் போதாமை காரணமாக நேரத்தினை அதிகரித்து தருமாறு சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக

May09

அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப

Feb20

 அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர

Nov04

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Mar12

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Jan24

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்

Jul11

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Sep27

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Jan28

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (01:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (01:39 am )
Testing centres