More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!
அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!
Mar 26
அனாதையாக்கி விட்டனர் வீட்டுக்காவலில் கதறும் கருணாஸ்!

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுருந்த எம்எல்ஏ கருணாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே பனங்காடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.



இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ கருணாஸ், “தொடர்ந்து 18 முறைகளுக்கு மேலாக ஒட்டுமொத்த தமிழகத்தில் வாழக்கூடிய 68 சீர்மரபினர் மக்களுடைய இட ஒதுக்கீடு பிரச்சனையாகவும் , முக்குலத்தோர் சமுதாய மக்களை 94 ஜெயலலிதா தேவர் இனம் என்று அறிவித்த அரசாணையை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.எங்களுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி என்ற கோரிக்கையை புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் மற்ற சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி.



இதன் மூலம் முக்குலத்தோர் சமூகத்தை புறக்கணித்து இந்த தேர்தலில் அவர்களை அரசியல் அனாதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.ஜனநாயக ரீதியில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளோம். அதிமுக அரசு ஒருசில சமூகத்தை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை அரசியல் அனாதையாக்க திட்டமிடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Jun08

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Oct04

மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற

Apr07

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின

May28

வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல

May14

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Jun26

பள்ளி கல்வி

Apr19

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள

Aug05

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

Jan19

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம

Jun22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (13:26 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (13:26 pm )
Testing centres