இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
