தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அடிவயிற்றில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதால், அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர