தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அடிவயிற்றில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதால், அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித
கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற
நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும்
