நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இன்று (09) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (international space station) ரஷ்யாவின் சோயுஸ் Soyuz MS-18 விண்கலத்தில் பயணித்துள்ளனர்.
கஜகஸ்தானிலுள்ள பைகானூர் (Baikonur) ஏவுதளத்திலிருந்து Soyuz 2-1A ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக மாலை 2 மணியளவில் ஏவப்பட்டது.
நாசாவின் இந்த 3 விண்வெளி வீரர்களில் ஒரு அமெரிக்க வீரரும் (Mark Vande Hei) இரண்டு ரஷ்ய வீரர்களும் Oleg Novitskiy, Pyotr Dubrov பயணிக்கின்றனர்.
சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டவுடன் ஏவப்பட்ட ரொக்கெட் பூமியை வந்தடையும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று எயார் லொக் செய்யப்பட்டு 3 விண்வெளி ஆராய்ச்சி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
இதேவேளை செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
