நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இன்று (09) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (international space station) ரஷ்யாவின் சோயுஸ் Soyuz MS-18 விண்கலத்தில் பயணித்துள்ளனர்.
கஜகஸ்தானிலுள்ள பைகானூர் (Baikonur) ஏவுதளத்திலிருந்து Soyuz 2-1A ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக மாலை 2 மணியளவில் ஏவப்பட்டது.
நாசாவின் இந்த 3 விண்வெளி வீரர்களில் ஒரு அமெரிக்க வீரரும் (Mark Vande Hei) இரண்டு ரஷ்ய வீரர்களும் Oleg Novitskiy, Pyotr Dubrov பயணிக்கின்றனர்.
சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டவுடன் ஏவப்பட்ட ரொக்கெட் பூமியை வந்தடையும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று எயார் லொக் செய்யப்பட்டு 3 விண்வெளி ஆராய்ச்சி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
இதேவேளை செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைர
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்