வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வரையான வீதி துரித காபெற் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 வீதிகளின் விபரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ். ராதாகிருஸ்ணனால் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபனேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சங்கானை ஆஸ்பத்திரி வீதி, சில்லாலை லூர்த்து மாதா வீதி, பண்டத்தரிப்பு அம்மன் வீதி, பிரான்பற்று 4ஆம் குறுகு தெரு, அமிர்தலிங்கம் வீதி, மாதகல் நாவலர் வீதி, இளவாலை உடையார் வீதி, மாரிசன் கூடல் வீதி, கட்டுடை வீதி, மானிப்பாய் மெமோறியல் வீதி, ஆனைக்கோட்டை யூனியன் வீதி, சுதுமலை மூனாமலை வீதி, மானிப்பாய் ஆனந்தா வீதி என்பனவே காபெற் வீதியாக மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இதற்கான மதிப்பீடுகளை பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
