நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
