தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி கி.ரி. ராமசாமி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டணி தலைவர் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுவேல் செயலாளர் பழனிவேல், தென்னை, பனை கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகிய அனைத்து சங்கத்தினர் இன்று சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அவர்கள் கூறினர்.
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
அதிமுக ஒ
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
முதல்-அமைச்சர்
‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
