மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான க.ஞ்.சா இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் த.டுப்பு பிரிவினரால் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.
கடற்படை பு.லனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் ம.றைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.
அதே நேரம் கேரள க.ஞ்.சா.வி.னை.யு.ம்,அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கை.து செ.ய்துள்ளனர்.
இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்ந்த 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.
சந்தேக நபர்கள் மற்றும் கை.ப்.ப.ற்றப்பட்ட க.ஞ்.சா, மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக வி.சாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.



தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன
கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
