வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததுடன், வீடும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, தலைக்கவசம் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2 தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை
