வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததுடன், வீடும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, தலைக்கவசம் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
