பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும் இப்புத்தாண்டு நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் இந்த கொவிட்19 தொற்றுச்சூழ்நிலையில் சகல பொதுமக்களும் அவசியமற்ற நடமாட்டங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க சமூக இடைவெளி பேணி முக கவசம் அணிந்து தங்களையும் தங்கள் குடும்ப உறவுகளையும் பாதுகாப்பதூடாக தொற்றுலிருந்து சமூகத்தை பாதுகாக்க மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு
