இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறைக்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். ஜான்சன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பல குறைக்கப்பட உள்ளன. இப்பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அவர் வரும் 26ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து
ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அர
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொ
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
