டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். அதேநேரம் வார இறுதி நாட்களில் செயற்பட்ட சந்தைகள் இனி வார நாட்களில் செயற்படும்.
வார இறுதி நாட்களில் உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
நாடாளுமன்ற மழைக்காலக்
பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக் பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற் தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
