கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் நிர்வாகிகள், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் தடைசெய்யப்பட்ட உள்நாட்டு தொழில் முறைகளை தடுத்தல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், மீனவர்களுக்கு அறிவிக்கப்படும் கடன் வசதிகளை பயனாளர்களுக்கு வழங்குவதை இலகுபடுத்துவதற்கான வழிவகைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட
