நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பகுதிகளிலேயே 75 மி.மீ.க்கு மேலான மழையை எதிர்பார்க்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
