கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தற்போதைய உள்ள சூழ்நிலையில் அரசு எந்த வித ஊரடங்கையும் செயல்படுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
தடுப்பூசிகளை வாங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கோவிட் -19 காரணமாக மாநிலங்கள் ஏற்கனவே நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதற்கு பதிலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
கோவிட்-19 நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு
இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்