மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது வாகனத்துக்கு அருகே குண்டு வெடித்தது. இந்த விபத்தில் முகமது நஷீத் படுகாயமடைந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்’ மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். முகமது நஷீத் விரைவில் குணமடைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோன
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
