கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகை
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
