கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான