தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு, ராஜ்நாத் சிங் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றிக்காக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
