எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மேட்டரிக்கிடையிலும் சிறப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற தேவையான உதவிகளை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ
