வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் மூன்றாவது நாளாகவும் யானை ஒன்று உ.யிருக்கு போ.ராடி வருகின்றது.
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டு.க் கா.யங்களுடன் யானை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் க.ண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற வனவிலங்கு துறையினர், கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
பௌத்த பிக்குளால் யானை குணமடைய வேண்டி பிரித் ஓதுதலும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் யானை எழுந்து செல்ல முடியாது அப் பகுதியில்,
தொடர்ந்தும் உ.யிருக்குப் போ.ராடி வருகின்றது. தந்தங்களையுடைய குறித்த யானை சுமார் 12 வயது மதிக்கத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
