5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் இருந்து வருகை தந்துள்ள ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, இந்திய விமானங்கள் இலங்கை வருவதனை அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தற்காலிகமாக இடை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
