நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ர் நாமல்ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ், இலங்கை இளைஞர்கழக சம்மேளன உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில், நாட்டின் உள்ள ஒவ்வோர் பிரதேச இளைஞர் கழகசம்மேளனத்தினால் , கொரோனா தடுப்பு நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவில் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி 16/05/2021 அன்று நிறைவடைந்து போதிலும் 19/05/2021 இன்று வைபவரீதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராசா, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான சைமன் சில்வா,(முசலி பிரதேசம் ) துஷ்யந் குரூஸ் (மடு பிரதேசம் ) நிமலதர்சன் (நானாட்டான் பிரதேசம் ) மாந்தை இளைஞர் சேவை அதிகாரி ராகவன் மற்றும் மன்னார் நகர பிரதேச அதிகாரி இம்பாறன், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி ஹட்சன், மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோச் ஆகியோர் கலந்து கொண்டனர்


வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட
