நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ர் நாமல்ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ், இலங்கை இளைஞர்கழக சம்மேளன உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில், நாட்டின் உள்ள ஒவ்வோர் பிரதேச இளைஞர் கழகசம்மேளனத்தினால் , கொரோனா தடுப்பு நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவில் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி 16/05/2021 அன்று நிறைவடைந்து போதிலும் 19/05/2021 இன்று வைபவரீதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராசா, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான சைமன் சில்வா,(முசலி பிரதேசம் ) துஷ்யந் குரூஸ் (மடு பிரதேசம் ) நிமலதர்சன் (நானாட்டான் பிரதேசம் ) மாந்தை இளைஞர் சேவை அதிகாரி ராகவன் மற்றும் மன்னார் நகர பிரதேச அதிகாரி இம்பாறன், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி ஹட்சன், மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோச் ஆகியோர் கலந்து கொண்டனர்


” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
