மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகளும் இன்றிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு பேருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
ராஜபக்ச&n
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
