பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், ஷிரான் பெனார்டோ, பினுர பெனார்டோ, அசித பெனார்டோ, சாமிக கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் திமுத் கருணாரத்ன அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், குசல் மெண்டிஸ் (துணைத்தலைவர்) தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, அஷேன் பண்டார, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் சானக, இசுரு உதான, துஷ்மந்த சமீர, ஷிரான் பெனார்டோ, பினுர பெனார்டோ, அசித பெனார்டோ, சாமிக கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
