வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும் கையளித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நேற்று (12.05) மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுனர்,
அதன் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதுடன், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வரும் நோயாளருக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும், வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மற்றும் வவுனியா மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார ஆகியோரிடம் கையளித்தார்.
அத்துடன், சிகிச்சை நிலைய வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.






கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
