வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும் கையளித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நேற்று (12.05) மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுனர்,
அதன் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதுடன், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வரும் நோயாளருக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும், வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மற்றும் வவுனியா மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார ஆகியோரிடம் கையளித்தார்.
அத்துடன், சிகிச்சை நிலைய வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.






கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
