பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை காலமாகிய நிலையில் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது.
அதனால் வங்கியாளரின் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், கிரியை செய்த பூசகர் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள் நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது இந் முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர் அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ
