மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26) தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளான மட்டக்களப்பில் 02 பேரும், களுவாஞ்சிகுடியில் 08 பேரும், வாழைச்சேனையில் 04 பேரும், காத்தான்குடியில் 13 பேரும், ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேரும், செங்கலடியில் 02 பேரும், ஏறாவூர் 09 பேரும்,வவுனதீவு 11 பேரும், வெல்லாவெளியில் 02 பேரும், ஆரையம்பதியில் 15 பேரும், கிரானில் 08 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 05 பேர் உட்பட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
