யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது அதனடிப்படையில யாழ்ப்பாணத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பருத்தித்துறையில் 144.5 மில்லி மீற்றர் சாவகச்சேரியில 90.8 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்எனவும் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
