கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி – மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த இடத்தில் நேற்று (20) மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம். நௌபர் தெரிவித்தார்.
அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று வரை நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண
