இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு , தமது பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள், போர்நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக மூத்த பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன
நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப