தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
தமிழ் சினிமாவி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.! நடிகர் விஜய்கமலின் விக்ரம்
