இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி உள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வேறு மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்குள் வரும் பயணிகள் தங்களுடன் 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.-பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும். இந்த பரிசோதனை சான்றிதழை கொண்டு வராத பயணிகள் 15 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடி
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க