போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைய வேண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வேண்டும். வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க அனைவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். இத்தனை நாட்கள் பொதுமக்கள் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இன்னும் ஒரு வாரம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா பரவலை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஒருவேளை வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதை கட்டுப்படுத்துவது கடினமானதாகிவிடும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர் மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ
