யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில்
நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ் மாநகரசபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிசாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது
யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் கயாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .





வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத் ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட
