அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வியாழக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதல முறை எம்.எல்.ஏ.வான லெகோ ராம் போரோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அசாம் மாநில மற்றொரு எம்.எல்.ஏ.வான மஜேந்திர நர்சாரி, கொரோனாவால் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் இறந்தது, அசாம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. போரோ மறைவுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ