வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக் குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம்,பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகை தருகின்றனர்.
நகரில் வியாபார நிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.
நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று செயற்ப்பட்டு வருவது போல குளக்கட்டுப்பகுதியிலும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு
தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
