எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் நேற்று (07) காலை 6.30 முதல் 9.30 வரையில் மொத்தமாக 78,022 வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளன.
அவற்றில் 20,307 வாகனங்கள் முதலீட்டு மற்றும் வங்கி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும்.
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
