கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் “கியூமெடிகா ” அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்காக வவுனியா பிரதேச செயலக அதிகாரிகளிடம் நேற்று (08) பொதிகள் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
