ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் விசேட வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
நாளைய தினம் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயண தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் ராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
எனவே யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரில் பயணித்த இடைவளையில் அவர்களுக்கு வாகன வசதி தேவைப்படுவோர் தமது கிராம சேவகருடன் தொடர்புகொண்டு பிரதேச செயலர் ஊடாக தமக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
தற்போது உள்ள இடர் நிலையை கருத்தில்கொண்டு முதியோர் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும் ராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
