கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் கொண்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், “ஜனாதிபதி ஜோ பைடன் 50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி அறிவிப்பார். இந்த தடுப்பூசிகளை கோவேக்ஸ் அட்வான்ஸ் சந்தைக்குழுவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரையறை செய்துள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிப்பார்” என கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
