கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் கொண்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், “ஜனாதிபதி ஜோ பைடன் 50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி அறிவிப்பார். இந்த தடுப்பூசிகளை கோவேக்ஸ் அட்வான்ஸ் சந்தைக்குழுவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரையறை செய்துள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிப்பார்” என கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா