ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்கா ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உரசல் போக்கு நீடித்து வருகிறது.இந்தநிலையில் வடகொரியாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் ரஷியாவின் அதிபர் புதின் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதின் கூறுகையில், ‘‘ரஷியா உட்பட, அனைத்து நாடுகளும் வடகொரியா பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்’’ என கூறினார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
ரஷ்யா
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
