யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா, வட மாசிடோனியா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிம் இறுதியில் ஆஸ்திரியா வீரர்கள் 78, 89ம் நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அனல் பறந்தது. 52 மற்றும் 58-வது நிமிடங்களில் நெதர்லாந்து வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 75 மற்றும் 79வது நிமிடங்களில் உக்ரைன் வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் சமனிலையில் முடியும் என எதிர்பார்த்தனர். ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.
இறுதியில், நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
